திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் அமைந்துள்ள உபரி நீர் வடிகாலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டிப்ளமோ பொறியாளர் மணிகண்டன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீச...
பாகிஸ்தானில் விலைவாசி மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து 2 நாட்களாக தர்ணா போராட்டங்கள் நடந்துவருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அண்மையில் 7 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான் அரசு, அந...
பாகிஸ்தானில் கடுமையான வரிகள் மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் தலைமைச் செயலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், தூதர...
மின் கட்டண உயர்வு ஏன் என்பது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், கடன் 3 மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து ...
தமிழகத்தில் மின் கட்டணம் 4.83 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
வீட்டு பயன்பாட்டுக்கு 100 யூனிட் வரை மின்சார கட்டணம் இல்லை என்ற நிலை தொடரும் என்று அறிவித்து...
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் அடிக்கடி மின்சார அழுத்தம் மாறி மாறி வருவதால் பிரிட்ஜ், டிவி, மிக்சி, ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதாகி விடுவதாக கரசங்கால...
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ரெகுநாயகிபுரம் கிராமத்தில் மின்வாரிய ஊழியர் ஐயப்பன்,என்பவர்அய்யாசாமி என்பவரின் வீட்டில் மின் அளவீடு செய்வதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அவர் மின் கட்டணத் தொகையை...